எங்கள் அன்னை சரோஜா அறக்கட்டளை கடந்த மூன்றாண்டுகளாக , எண் 14, முதல்தளம், கொண்டமபுரம் தெரு, திருவள்ளூர்- 602001. தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
எங்கள் அறக்கட்டளை மூலம் மாற்று திறனாளிகளுக்கு கணினி பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குதல், கிராம மகளிருக்கும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பல்வேறு சிறுதொழில் பயிற்சி அளித்து தொழில் துவங்க அனைத்து உதவிகளும் நாங்களே செய்துவருகிறோம்.
எங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை தெரிவிக்க இந்த பிளாக்கை ஆரம்பித்துள்ளோம். நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்மிக்கையோடு...
தங்கமணி. க.
நிறுவனர்,
அன்னை சரோஜா பவுண்டேசன்.
திருவள்ளூர்-602001.
Cell: 09750055618.
13 comments:
வாருங்கள் பதிவு உலகிற்கு...
வாழ்த்துகிறோம்...
வாழ்த்துக்கள்..
super
நீங்களும் பதிவரா வாருங்கள் வாழ்த்துக்கள்,,,,
வாழ்த்துகள்.
தங்கள் சீரிய செயல்பாடுகள்
சிறக்கவும் வெளி உலகுக்குத் தெரியவும்
நிச்சயம் பதிவுலகம் பயன்படும்
நல்ல முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
எல்லாம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....
உங்கள் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் நண்பர்களே.. மிகச் சிறந்த சமூகப் பணியைச் செய்து கொண்டு வருகிறார்கள்..! மென்மேலும் தொடருங்கள்..!
Wish you all the best sir.
wish you all the best sir.
வாழ்த்துக்கள்.. நண்பரே
வாழ்த்துக்கள்..
Post a Comment